எரிகிறேன் மீண்டும் ...
*****************************
உருத்தெரியா ஒன்று
உணர்வுகளுக்குள்
தீ கொளுத்தி
திசை மாறி நடக்கிறது ...
தேடியும் தெரியவில்லை
சுடர்விட்டு படர்கிறது
உன் நினைவுகள் ..
நாடி நரம்புகளில் தீ
நாளமாய் ...
சுகமாகவே எரிகிறேன்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளால் தொடங்கி
உன் நினைவுகளையே
சாம்பலாய் உதிர்த்து
எரிகிறேன் மீண்டும் ...
8 comments:
அருமை
நீண்ட நாள்களுக்குப் பிறகு
இடுகை
// திகழ்மிளிர் said...
அருமை
நீண்ட நாள்களுக்குப் பிறகு
இடுகை
//
மிக்க நன்றிகள் அன்பு நண்பர் திகழ்மிளிர் அவர்களே ..கொஞ்சம் தாமதம் தான் ..
இனி தொடரும்
கவிதைகள் ...
நன்றிகளுடன்
விஷ்ணு ..
கவிதை அருமை
மிகவும் இரசித்தேன்
அருமை நண்பரே நினைவுகளை விரட்ட வழி கிடைத்து விட்டது உங்களுக்கு .
அன்பு தோழா ...எனதன்பின் விஷ்ணு ...அழகோ அழகு உம் கவிதைகள் ..
அன்பு தோழா ...எனதன்பின் விஷ்ணு ...அழகோ அழகு உம் கவிதைகள் ..
காதல் கவி மழையில் நனைந்தேன்.. கண்கள் பனித்தன.....
தாரிணி..
காதல் கவிமழையில் நனைந்தேன்.. கண்கள் பனித்தன
தாரிணி..
Post a Comment