மௌனமாய்...

மௌனமாய்...
************

எண்ணங்களில் நீ..
எழுத்துக்களில் நீ..
வண்ணங்களில் நீ..
வானவில்லாய் நீ..
அன்பிலும் நீ..
ஆசையிலும் நீ ..
கோபத்திலும் நீ..
கொஞ்சலிலும் நீ..

உள்மனதுள்
தாளமாய்
ஒலித்துகொண்டே நீயும் ...
உனை உணர்த்தவே
முடியாமல்
மௌனமாய் நானும் ...
- விஷ்ணு

2 comments:

Avargal Unmaigal said...

கவிதை நன்றாக உள்ளது

சசிகலா said...

மௌனத்தின் மொழிபெயர்ப்பு அழகு அண்ணா.